கள்ளத்தனமான உறவுகளை வெளிப்படுத்தும் மாஸ்த்ராம் சீரியஸ்…

0
Follow on Google News

மாஸ்த்ராம் வெப் சீரியஸ் வெளிவந்து ஒரு வருடம் ஆனது, ஆனால் அந்த காட்சிகள் மனதில் இருந்து இன்னும் நீங்கவில்லை. கடந்த வருடம் கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவியது. இதான் காரணமாக நடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைவரும் வீட்டில் முடங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் அண்ட்ராய்டு செல்போன் உபயோகப்படுத்துபவர்கள் பயன்பாடு அதிகரித்தது. சிறுசு முதல் பெருசு வரை சமூக வலைத்தளங்களில் வளம் வர தொடங்கினார்.

சினிமா திரை அரங்குகளும் மூடப்பட்டுள்ளதால் சில படங்கள் ஓடிடி-யில் வெளிவந்து கொண்டிருந்தது. ஓடிடி தளத்தில் வெப் சீரியஸ் பிரபலமானது இந்த நேரத்தில் தான். ஓடிடி போன்று தான் ஆண்ட்ராய்ட் போனில் உபயோகப்படுத்தும் எம்எக்ஸ் பிளேயரில் வெளியான திரைப்படங்கள், மற்றும் அதில் வெப் சீரியஸும் பார்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

அதில் முக்கியமாக அனைவராலும் ஈர்க்கப்பட்ட ஒரு வெப் சீரியஸ் தான் மாஸ்த்ராம். இது முழுக்க முழுக்க +18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்க கூடியது. இந்த மாஸ்த்ராம் வெப் சீரியஸ் முதல் சீசன் தான் வெளியானது இதில் பத்து எபிசோட்ஸ் கள் உள்ளன. இந்த வெப் சீரியஸ் முழுக்க முழுக்க படுக்கை காட்சிகள் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார்கள்.

இந்த கதையில் வர கூடிய கதாநாயகன் புத்தக கதைகளை எழுதி வருகிறார் அதை வெளியிட பப்ளிஷர் இடம் செல்ல ஆனால் அவரே இது போன்ற நல்ல கதைகள் கொண்ட புத்தகங்கள் வியாபாரம் ஆவதில்லை நீ வேண்டுமென்றால் நல்ல காரசாரமான மாசலா கதை எழுது அதை பப்ளிஷ் செய்கிறேன் என்று கூறினார். ஆனால் கதாநாயகனும் முதலில் நேர்மையாக வேண்டாம் என்று மறுக்க பிறகு வேறு வழியின்றி மசாலா கதைகளைய எழுதத் தொடங்கினார். பிறகு இந்த பப்ளிஷரிடம் இந்த கதையை காட்ட அவருக்கு இது பிடித்துப்போக அதை வெளியிட முடிவு செய்து அந்த புத்தகத்துக்கு மாஸ்த்ராம் என்ற பெயரையும் வைக்கிறார்.

முதல் புத்தகத்திலேயே அனைவராலும் கவரப்பட்டது இளசுகளை காம உணர்வுக்கு கூட்டிச் சென்றது இந்த புத்தகம். இந்தப் புத்தகத்தை படிப்பவர்களை அடுத்த எப்ப வரும் எப்ப வரும் என்று ஏங்க வைத்துவிடும். கதாநாயகியின் காதலை இந்த வெப் சீரியஸுல் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளன. புத்தகத்தில் உள்ள கதையை கச்சிதமான காட்சியாக வெளிப்படுத்தி மாஸ்த்ராம் இன் அடுத்த சீசனுக்கு காக்கா வைத்துள்ளது. இந்த வெப் சீரியஸ் கள்ளத்தனமான உறவுகளை கச்சிதமாக காட்சியாக்கி உள்ளனர். செத்த பாம்பை கூட மாஸ்த்ராம் என்ற மகுடி முலம் ஆட வைத்துள்ளனர்.